Friday, August 28, 2020

வள்ளுவன் கூற்று

 வள்ளுவன் கூற்று!


குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவரென்றார் அய்யன்!

இசைமேடைக் கச்சேரிக் கெல்லாம் தடைதான்!

அடைந்துள்ளார் வீட்டிலே எல்லோரும் இங்கே!

மழலைச்சொல் நீக்கமற கேட்கிறதே நாளும்!

தழைக்கிறதே வள்ளுவனின் கூற்று.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home