Saturday, August 29, 2020

நண்பர் IG சேகருக்கு வணக்கம்

 அனைவருக்கும் வணக்கம்


மழைத்துளிக் காகநீ ஏங்குகின் றாயோ!

இரைதருவாள் தாயென்றே  ஏங்குகின் றாயோ!

புலர்காலை நேர வணக்கத்தைக் கூறும்

அழகினை நன்றியுடன் வாழ்த்து.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home