Monday, January 04, 2021

Mr.OK அனுப்பியது

 திரு குமரப்பன் அனுப்பியது


தலாய்லாமா பொன்மொழி

பேசுகின்ற போது தெரிந்ததைச்  சொல்கின்றாய்!

கேட்டுக் கவனிக்கும் போதில் புதிதாக

ஊற்றெடுக்கும் செய்தி அறிகின்றாய் மானிடனே!

கேட்கும் செவிச்செல்வம் மெய்.



0 Comments:

Post a Comment

<< Home