Wednesday, March 03, 2021

தெய்வத்திருமதி உமையாள் ஆச்சி

 எழுத்தாளர் நண்பர் சோம வீரப்பன் அவர்களுக்கு ஆறுதல்!


தெய்வத்திருமதி உமையாள் ஆச்சி

முதலா


ண்டு நினைவேந்தல்

உமையாண்ட உமையாள் பெருந்தகை வாழ்ந்து

இணையற்ற நற்புகழை இல்லறத்தில் ஈட்டி

மனங்குளிர வாழ்ந்து நிறைவுடன் சென்றார்!

நினைத்து வணங்குகிறோம் சூழ்ந்து.


திருவரங்கம் வீட்டிற்கு நாங்களன்று வந்தோம்!

விருதோம்பல் இன்முகங் கொண்டே அளித்தார்!

எழுத்தாளர் முன்னணிக்குப் பின்னணியாய் வாழ்ந்தே

இருந்தார்! புகழ்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home