Tuesday, November 30, 2021

குறள் 341



குறள் 341


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.


பற்றுமேல் பற்றுவைத்துப் பல்பொருள் அங்காடி

சற்றே நுழைந்தான் எப்பொருள்மேல் பற்றினை

விட்டுவிட்டுச் செல்வதோ என்றே குழப்பமாகி

பற்றுவிட்டு வாங்காமல் வந்தான் வெளியில்தான்!

புற்றுநாகம் பற்றாகும் சொல்.


மதுரை பாபாராஜ்

தங்கள் சொல்

தங்கச்  சொல்...ஐயா.

தென்காசி கனியன் கிருஷ்ணன்


 

0 Comments:

Post a Comment

<< Home