Monday, November 29, 2021

நண்பர் நெல்லை இசக்கிராஜன் அனுப்பிய படம்


நண்பர் நெல்லை இசக்கிராஜன் அனுப்பிய படம்


குறள்:


எல்லா விளக்கும் விளக்கல்ல

 சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.


இவ்விளக்கோ வீட்டின் புறஇருளைப்

போக்கலாம்!

உள்ளத்தில் தேங்கும் இருளினைப் போக்குதல்

பொய்யாமை என்னும் ஒளிவிளக்கே!

அவ்விளக்கே

மெய்விளக்காம் வாழ்வில்! உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home