Monday, January 10, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்,!


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குத் தமிழாக்கம்,!

நன்றி உணர்வுடன் வாழ்வதுதான்

என்றென்றும்

இங்கே உலகத்தில் தீர்வாகும்! இவ்வுணர்வு

உங்கள் மனதை விடுவிக்கும்! மென்மேலும்

முன்னேற்றம் காண தெளிவான உள்ளமுடன்

எண்ணிச் செயல்படவும் வாழ்வில் துணைபுரியும்!

பண்பட்ட பக்குவமே தீர்வு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home