Sunday, January 09, 2022

எப்படி வாழ்வது?


எப்படி வாழ்வது?


இப்பக்கம் ஓடினால் பாம்புகள்! அஞ்சியே

அப்பக்கம் போனால் புலிகள்! பயந்துபோய்

அப்பக்கம் ஓடினால் யானை மிரட்டுது!

இப்படிச் சூழ்நிலைகள் உள்ளபோது வாழ்க்கையை

எப்படி வாழ்வது சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home