Monday, February 14, 2022

ஐயா துரைசாமி அனுப்பிய படம்


ஐயா துரைசாமி திருவாசகம் அவர்கள் அனுப்பியது:


அம்மாவின் கைவண்ணம் அழகு!


மனுநீதிச் சோழனின் வாசலில் தொங்கிப்

புகழடைந்த நீதி மணியோ! விடியல்

பொழுதிலே கேட்கின்ற கோயில் மணியோ!

படிக்கவைக்கும் பள்ளி

மணிதானோ கூறு!

எடுப்பாகத் தொங்கும் மணி.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home