Wednesday, July 27, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


நொடிப்பொழுதில் நம்மைத் திசைதிருப்பும் கோலம்

திசைமாறத் தூண்டிவிடும் காட்சிகள் உண்டு!

இடங்கொடுக் காமல்நாம் எண்ணங் களையோ

தடம்மாறிச் செல்லாமல் அவ்வப் பொழுது

முறைப்படுத்தி நம்மிலக்கை நாமடைய வேண்டும்!

கவனமுடன் வாழப் பழகு.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home