Sunday, July 24, 2022

வீடு

 வீடு!


வீட்டில் இருக்க முடியாத சூழ்நிலைகள்

வாட்டி வதைத்தால் உளைச்சல்கள் கூத்தாடும்!

ஆட்டிப் படைக்கும் அமளிகள் இல்லறத்தில்!

நாற்றாய் வளரும் பருவத்துப் பிள்ளைகள்

ஏக்கத்தில் வாழ்ந்திருப்பார் சோர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home