Tuesday, July 26, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


கணித்திருக்கும் நேரத்தில் உங்கள் செயல்கள்

நடந்தாலும் நேரத்தின் மீதொரு கண்ணை

கவனமுடன் வைத்திருக்க வேண்டுமிங்கே! அந்தச்

செயலை முடிக்க இறுதிசெய்ய வாய்ப்பை

வழங்கும் நமக்கே உணர்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home