Friday, July 29, 2022

நண்பர் எழில்புத்தன் சொல்லோவியம்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


மனமோ நிலையின்றிப் போனால் மனமோ

அலைபாயும் போது சிறிய பணியை

நிறைவேற்றிப் பார்த்தல் கடினமாகும்! மேலும்

சவால்நிறைந்த தன்மையு மாகும்! கவனம்

சிதறாமல் மேகமூட்டந் தன்னைப் புரிந்தே

விலக்கவேண்டும் எப்படியும் நாம்..


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home