Friday, July 29, 2022

கரை தெரியுமா?

 கரை தெரியுமா?


என்படகைச் சூழ்ந்துவந்த மற்ற படகுகள்

என்படகைத் தன்னந் தனியாக விட்டுவிட்டுச்

சென்றதெங்கே? நான்மட்டும் இங்கே நடுக்கடலில்!

கண்களுக் கெட்டிய தூரமெல்லாம் தண்ணீர்தான்!

என்றுகாண் பேனோ கரை?


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home