Friday, January 13, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


தேர்ந்தெடுக்கும் பாதையை சிந்தித்துத் தேர்ந்தெடு!

தேர்ந்தெடுத்த பின்பு முயற்சியை ஆர்வமுடன்

ஆழ்ந்து முழுமனத் தோடு முதலீடு

செய்யவேண்டும்! தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில் எதிர்காலம்

மட்டுமல்ல வாழ்க்கைப் பயணமிங்கே என்றென்றும் 

வெற்றியுடன்   செல்வதையும் தீர்மானம் செய்கிறது 

வெற்றிக்குத் தேர்வுசெய்தல் கண்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home