Sunday, January 08, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!


தொழிலின் வளர்ச்சியில்  நன்கு கவனம்

செலுத்துவது முக்கியம்! நாளும்  உறவிலே

நல்லுறவைக் கட்டமைத்தல் முக்கியமே! இந்த

முறையிலே நேரம் முயற்சியை இங்கே

தியாகம் புரிந்தோர்மேல் நாம்கவனம் காட்டும்

விவேகத்தால்  நம்முடைய உற்பத்தி கூடும்!

வளர்ச்சிக்(கு) உரமே இது.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home