Saturday, January 07, 2023

மகன் எழிலரசன் அனுப்பியது


மகன் எழிலரசன் அனுப்பிய ஆங்கிலச் சொல்லோவியத்திற்குக் கவிதை!


மனத்துக்கண் மாசிலன் ஆதல்!


உன்னுடைய உள்ளமும் எண்ணமும் தூய்மையாய்

உள்ளவரை மற்றவர்க்கு  உன்னைநீ வாழ்க்கையில்

எள்ளவும் இங்கே விளக்கவே தேவையில்லை!

உள்ளத்தின் தூய்மையே மெய்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home