Thursday, January 12, 2023

மருமகன் ரவி


மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


வெற்றிவீரன் என்ப தவரிங்கே வெற்றிகள் 

பற்றுவதில் இல்லை! அவரிங்கே எப்படிப்

பற்றி எழுகின்றார் வீழும் பொழுதிலே

என்பதில் உள்ளது சொல்.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home