Tuesday, July 18, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

உங்களின் எண்ணங்கள் மற்றும் தரவுகளைக்
கொண்டேதான் சிக்கலாக் காமல் அமைதியாக
கொண்டு செலுத்தி மகிழ்ச்சியாக வாழுங்கள்!
என்றும் நிதானமே நன்று.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home