Sunday, September 10, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொற்களுக்குக் கவிதை!

மனஅமைதி என்பது மௌனத்தில் வாழும்
நிலையல்ல! நற்செயல்கள் செய்வதால்  நம்மைக்
கருணை மிளிர்பவராய் ஆக்குதலே ஆகும்!
இதுவே மகிழ்ச்சியை உள்ளத்தில் தூவும்!
கருணையுள்ளம் கொள்தல் உயர்வு.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home