Sunday, September 10, 2023

வள்ளுவத்தைப் பின்பற்று



 வள்ளுவத்தைப் பின்பற்று!

அழுக்காறு--அவா--வெகுளி-- இன்னாச்சொல்.


பொறாமை! குமுறவைக்கும் உள்ளத்தை நாளும்!

வெறிகொண்ட பேராசை வாழ்வை முடக்கும்!

தறிகெட்ட கோபமோ பேரழிவின் வித்து!

துடிக்கவைத்துப் புண்படுத்தும் இன்னாச்சொல் இங்கே!

இவைநான்கை வாழ்வில் தவிர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home