Sunday, October 13, 2024

நண்பர் மாரிசாமி


 நண்பர் மாரிசாமி அனுப்பியதற்குக் கவிதை!


கனவு நினைவாதல் மந்திரத்தால் அல்ல!

வியர்வை உறுதி கடின உழைப்பும்

கலந்த முயற்சி திருவினை யாக்கும்

நிலையென் றுணர்வதே நன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home