மதுரை பாபாராஜ் கவிதைகள்
Friday, February 21, 2025
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
மனதை அமைதிப் படுத்தி மகிழ்ச்சி
கலந்து செயல்களைச் செய்யும் வகைகள்
அகத்திலே முக்கிய மாகும்! இயற்கை
நமக்குள்ளே மற்றுமிங்கே நண்பர்கள் என்றே
சிறந்த விளைவுகளை ஆயிர மான
வழிகளில் வாழலாம் நாம்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
12:30 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நண்பர் திரு.பழனிவேல்
உளைச்சல் பெருகும்!
நண்பர் எழில்புத்தன்
நொந்தேன்!
சினம்
ஏக்கமேதான் வாழ்வா
CR -- BALA
நண்பர் எழில்புத்தன்
நண்பர் முரளி
சி ஆர் பாலா வருகை
0 Comments:
Post a Comment
<< Home