தொல்லையின்றி இரு!
அவரவர் வேலைப் பரபரப்பில் மூழ்கி
அவரவர் காலைப் பொழுதில் இருப்பார்!
எவரான போதும் அறிந்தேதான் சென்றால்
எவருக்கும் தொல்லையில்லை சொல்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:34 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home