Saturday, February 22, 2025

தொல்லை கொடுக்காதே!

 தொல்லையின்றி இரு!

அவரவர் வேலைப் பரபரப்பில் மூழ்கி

அவரவர் காலைப் பொழுதில் இருப்பார்!

எவரான போதும் அறிந்தேதான் சென்றால்

எவருக்கும் தொல்லையில்லை சொல்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home