Sunday, August 23, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்களுக்கு என்ன நடந்தாலும் நாள்தோறும்
நல்லதையே இங்கே தொடர்ந்தேதான் செய்யுங்கள்!
அந்த நிலையே திருப்தி மகிழ்ச்சியை
இங்கே கொடுக்கும் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home