Monday, November 24, 2008

நூல்கண்டு!

நூல்கண்டாம் வாழ்வினிலே விழுந்த சிக்கல்
நுண்மையுடன் ஒவ்வொன்றாய்க் கழற்றும் போது
நூல்சிக்கிப் பலமுடிச்சு புதியதாக
நூதனமாய் மேலுமிங்கே விழுந்திருக்கும்!
நூல்கொண்ட சிக்கலினை முயற்சியோடு
நூலிழையை சோர்வின்றிக் கழற்றுகின்றோம் !
நூல்கண்டின் முடிச்சுகளைக் கழற்றும் போதே
நூலோடு வாழ்விங்கே முடிந்தே போகும்

0 Comments:

Post a Comment

<< Home