Wednesday, December 31, 2008

விரக்தி

போக்கிடம் ஒன்றுமில்லை! போக வழியில்லை!
ஏக்கத்தில் துள்ளுகின்ற எண்ணங்கள் -- தூக்கத்தைத்
தாக்கிக் கெடுக்கிறதே! தத்தளித்து வாழ்கின்றேன்!
தேற்றுவது யாரிங்கே? செப்பு.

0 Comments:

Post a Comment

<< Home