Friday, April 09, 2010

திகில்! திகில்! திகில்!

திகிலின் பிடிகள் நெருக்கி அணைக்க
திகிலின் மடியில் துவண்டு விழுந்தேன்!
திகிலின் தெருவில் தினமும் பயணம்!
அகத்திலே நிம்மதி ஏது?

1 Comments:

Blogger தமிழ் said...

உண்மை தான்

3:18 AM

 

Post a Comment

<< Home