Saturday, July 09, 2011

அரசே!நியாயமா?

================
கிரிக்கெட் விளையாட்டில் வீரனாய் வென்றால்
பரிசுத் தொகையிங்கே கோடிகோடி உண்டு!
உயிர்த்தியாகம் செய்யும் படைவீரன் என்றால்
கருணைத் தொகையோ சிலலட்சம்! ஆளும்
அரசே ! நியாயமா?சொல்.

0 Comments:

Post a Comment

<< Home