Thursday, July 07, 2011

கிடைத்ததைப் பற்று!

====================
கிடைக்காத வாய்ப்பை நினைத்தேதான் ஏங்கி
கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவவிட்டுத் தோற்றால்
கடைந்தெடுத்த கோழைத் தனமென்பேன் கண்ணே!
கிடைத்ததைப் பற்றித்தான் நீந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home