Tuesday, July 05, 2011

நம்பிக்கையே வேர்!

==================
மறுத்தேதான் மூடும் ஒருகதவு வாழ்வில்!
மறுத்தவுடன் நம்பிக்கை கொண்டேதான் வாழ்ந்தால்
மறுகதவு இங்கே திறந்துவிடும் வாய்ப்பை!
நடுங்காதே! காட்சிமாறும்! நம்பு.

மதுரை பாபாராஜ்

2 Comments:

Blogger Niroo said...

vadai

11:36 AM

 
Blogger Niroo said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்

8:47 AM

 

Post a Comment

<< Home