Saturday, November 19, 2011

தாயும் மெழுகுவர்த்தியும்!

=============================
எரியும் மெழுகுவர்த்தி கூட திரியை
எரித்தால் ஒளிரும்! உருகும்! -- உயிரைக்
கரைத்துத் திரியாகி தூண்டலின்றி, தாயோ
கரைவாள் தியாகத்தில் காண்.

0 Comments:

Post a Comment

<< Home