Saturday, December 03, 2011

பதர்களை எடுத்தெறி!
==========================

உள்ளத்தில் மண்டிக் கிடக்கும் பதர்களை
அள்ளி எடுத்தெறிந்து மாசற்ற தாக்கினால்
எல்லா எதிர்மறைச் சிந்தனையும் மாறிவிடும்!
உள்ளம் தெளிவாகும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home