Thursday, December 25, 2014

சுனாமியே !
மீண்டும் வராதே!
26 டிசம்பர்
-----------------------
இன்றுபோல் நீயேனோ அன்றில்லை ஆழியே!
அன்றுநீ பேயாட்டம் ஆடிவிட்டாய்! அங்கங்கே
கொன்று குவித்துவிட்டாய் மக்களைக் கண்முன்னே!
எங்கெங்கும் வேதனையின் ஓலங்கள்! தேம்பல்கள்!
இன்னும் கொலைவெறித் தாண்டவம் எங்களது
நெஞ்சத்தில்  நீங்கா நினைவின் சுவடுகளாய்!
அம்மம்மா! ஆழியே! அன்றுபோல் மாறாமல்
இன்றுபோல் என்றும் இரு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home