Thursday, December 25, 2014

இப்படியும் வாழ்கின்றார்!
----------------------------
பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யாரென்றே
அக்கறையாய்க் கேட்டால்
தெரியவில்லை என்றேதான்
சற்றும் தயங்காமல் கூறும் நகரவாழ்க்கை!
இப்படியும் வாழ்கின்றார் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home