Wednesday, December 24, 2014

எறும்பும் மனிதனும்!
-----------------------
வரிசையாய்ச் செல்லும் எறும்புகள் கூட
வரிசையை மீறுவ தில்லை! மனிதன்
வரிசையை மீறி குழப்பத்தை வம்பை
உருவாக்கித் தரம்தாழ்வ தேன்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home