Monday, December 22, 2014

நா காக்க!
------------
அண்ணலைச் சுட்ட இழிமகனை நாடெல்லாம்
கொண்டாடச் சொல்கின்ற
குற்றத்தைச் செய்யலாமா?
இந்தியாவை இந்துநாடு என்றேதான் கூறலாமா?
கண்டபடி பேசுதல் கேடு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home