Wednesday, December 24, 2014

கொடிய பழக்கம்!
------------------
கோபதாபம் இல்லாத மாந்தர்கள் இல்லையிங்கே!
ஆபத்துக் காலத்தில் கோபத்தைக் காட்டுவது
வேதனைக்கே வித்தூன்றும்!
வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும்!
கோபம், மிருகத்தின் சொத்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home