Saturday, March 17, 2018



காவிரி-- தீர்ப்பை மதி!

நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணிக்கும் எண்ணத்தில்
வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல! தாய்நாடே!
காவிரி யாறு தனியுடைமை சொத்தல்ல!
மாற்றாந்தாய்ப் போக்கில் அரசு செயல்பட்டால்
ஊற்றெடுக்கும் உட்பகை தான்.

0 Comments:

Post a Comment

<< Home