Sunday, November 24, 2019

சுமையே!

பெரியவர்கள் சொன்னால் நல்லதுக்கே என்று
புரிந்துகொண்டால்  வாழ்க்கைத் தடத்திலே ஓடும்!
பெரியவர்கள் தங்கள் குழந்தைகள் வாழ
வழிகாட்டு கின்ற ஒளிவிளக்காம் இங்கு!
இருக்கும் வரையில் புதிராய் இருப்பார்!
இருக்கும் வரையில் சுமை.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home