Tuesday, January 05, 2021

கவிஞர் தொல்காப்பியனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

 கவிஞர் பொ.தொல்காப்பியனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

நீள் 06.01.21

குறள் 61:

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற.


அறிவார்ந்த தொல்காப் பியனோ நல்ல

நெறிகளைப் பின்பற்றி வள்ளுவம்போல் 

வாழ்க!

சிறப்புடன் வாழ்கபல் லாண்டு மகிழ்ந்து!

நிறைவாக வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

வசந்தா


0 Comments:

Post a Comment

<< Home