Monday, September 06, 2021

பெண்ணே பேராற்றல்!


பெண்ணே பேராற்றல்!


நூலாசிரியர் நண்பர் ப.திருமலை


விடுதலைப் போராட்ட வேள்வியில்!


விடுதலைப் போரில் சிறைகளுக்குச் சென்று

கொடுமைகளை ஏற்றேதான் பங்கெடுத்தார் பெண்கள்!

அறிமுகம் நல்ல விறுவிறுப்பு! நூலைப்

படித்தால் பன்முக ஆளுமைகள் செய்த

தியாகம் புரியுமென்று செப்பு.


வடதிசை நண்பர் திருமலையார் சேர்ந்தே

அகமொன்றி தென்திசை நண்பர் முருகின்

இதமான ஒத்துழைப்பில்  நூல்வடிவம் காண

நடத்திய சாதனைக்கு வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home