Wednesday, October 13, 2021

நாட்டுமிராண்டி

 நாட்டுமிராண்டி!


காட்டு மிராண்டி அறியாமல் தப்புசெய்வான்!

நாட்டு மிராண்டியோ தப்பென் றறிந்துகொண்டே

ஊற்றெடுக்கும் வக்கிரத்தால் செய்திடுவான்!

காட்டு மிராண்டியே மேல்.

மதுரை பாபாராஜ்

பி.கு. கவிஞர் பாலாவின் சொல் நாட்டுமிராண்டி

0 Comments:

Post a Comment

<< Home