Tuesday, January 11, 2022

ஏக்கமும் திகைப்பும்!


ஏக்கமும் திகைப்பும்!


ஆற்றைக் கடக்க கரைதெரிந்த நேரத்தில்

ஆற்றில் திடீரென வெள்ளம் திரண்டுவந்தே

கூற்றுவனாய் அள்ளியே வீசிடத் தத்தளித்தேன்!

ஏக்கமுடன் பார்த்தேன் திகைத்து.


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home