Wednesday, June 07, 2023

நண்பர் அஷ்ரப் காணொளி




நண்பர் அஷ்ரப் காணொளிக்குக் கவிதை:

மரக்கிளையில் உட்கார்ந்து வண்ணப் பறவை
இரையைக் குளத்துநீரை உற்றுநோக்கிப் பார்த்தே
இரைநோக்கிப் பாய்ந்து பிடிக்கின்ற காட்சி
மலைத்திட வைக்கிறது பார்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home