Wednesday, June 07, 2023

நண்பர் எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

செயல்செய்யும் போதிலே நேரத்தை நாமோ
கவனத்தில் கொள்ளவேண்டும்! போதுமான நேரம்
இருப்பது போலத்தான் தோன்றும் நமக்கு!
செயல்களில் ஈடுபடும் நேரத்தி்ல் நேரம்
பறக்கும் இமைப்பதற்குள் செப்பு.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home