Sunday, June 04, 2023

எழில்புத்தன்


நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

நீங்கள் செயல்களைத் தொட்டுவிட்டால் நாள்தோறும்
தூங்காமல் அந்தச் செயலை முடிக்கவேண்டும்!
வேறெந்த சிந்தனையும் தீண்டாமல் பார்க்கவேண்டும்!
நீங்கள் பணிநிலையை கேட்டுத் தெரிந்துகொள்தல்
ஆர்வத்தைத் தூண்டும் உணர்.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home