Monday, June 05, 2023

VOV இராமாதுசன் கருத்துக்குக் கவிதை




 [6/5, 4:02 PM] Vovramanujan: 

வணக்கம் ஐயா!

இங்கு சாரலும் இல்லை! குளிரும் இல்லை! அருவியில் நீர் கொட்டவுமில்லை!

😥😥😥😥😔

[6/5, 4:11 PM] Madurai Babaraj: 

குறள்குடும்ப பேச்சுகளின் சாரல்முன் நிற்க

வறண்டதோ குற்றால தேனருவிச் சாரல்!

திரண்டதோ தென்காசி வள்ளுவர் மன்ற

அரங்கின்முன் இந்த இயற்கைத்தாய் தன்னை

உலகில் மறந்தேதான்! சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home