Tuesday, June 06, 2023

நண்பர் எழில்புத்தன்



நண்பர் எழில்புத்தன் சொல்லோவியத்திற்குக் கவிதை!

எவைகளையோ  எண்ணிக் கவலைப் படுவோர்
புவியில் இருப்பார்கள்! இந்தப் புவியில்
இலக்கே குறியென்று வாழ்பவரும் உண்டு!
இலக்கை அடைவதே வாழ்வு.

மதுரை பாபாராஜ்
 

0 Comments:

Post a Comment

<< Home