Tuesday, July 18, 2023

நிலம் தாங்குமா?

 நிலம்தாங்குமா?


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.


வள்ளுவர்


இகழ்வாரை நாளும் பொறுப்போம் உலகில்!

அகழ்வாரைத் தாங்குமா இந்த நிலந்தான்?

நகரத்தில் நாளும் அகழ்வதைப் பார்த்தால்

நிலமிருந்தால் தானிங்கே தாங்க? நிலத்தைப்

பலவகையில் தோண்டுகின்றார் பார்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home